வெள்ளகோவில், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மார்ச்2025, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் (100%,) தேர்ச்சி பெற்றனர். இத்தேர்வில் பள்ளியில் முதலிடம் -ரா. தீபிகா -582/600 மதிப்பெண்கள் முதலிடம் -இ.விஹாசினி 582/600 மதிப்பெண்கள் இரண்டா மிடம்-கு.வினோத்-580/600 மதிப்பெண்கள் மூன்றாமிடம்-ம.விஷால் 578/600 மதிப்பெண்கள் பெற்றனர். பள்ளியின் தாளாளர் திரு M.S சண்முகம், செயலாளர் C. சக்திவேல், நிர்வாக இயக்குனர் R. அசோக்குமார் மற்றும் முதல்வர் M. விஷ்ணுபிரியா ஆகியோர் பள்ளியின் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.